தாமரை உன் உண்மை முகம் வந்துச்சா இப்போ என ப்ரியங்கா தாமரையை பார்த்து கூறுவது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வீட்டிற்குள் தற்பொழுது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தாமரைக்கும் பிரியங்காவுக்கு வாக்குவாதம் வெடித்தது.
இன்னும் அந்த பிரச்சனைகள் நீடித்து கொண்டே தான் இருக்கிறது. இன்றும் ப்ரியங்கா சிபியிடம் தாமரையை நக்கலாக பேசினார். அப்பொழுது தாமரை நீ இவ்வாறு பேசக்கூடாது என ப்ரியங்காவிடம் கூறிய பொழுது, இப்போ உன் உண்மை வந்துச்சா என ப்ரியங்கா கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…