வீட்டிலேயே அவங்க மட்டும் தான் பேசணும்னு ப்ரியங்கா நினைப்பாங்க என தாமரை கூறியுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இன்று பிக்பாஸ் வீடு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆக மாற்றப்படுகிறது. இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு உள்ளனர்.
அப்பொழுது தாமரையிடம் பிரியங்கா உங்களுக்கு நண்பனா என்று கேட்டபோது இல்லை எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், தனது பேச்சு மட்டுமே உயர்ந்திருக்க வேண்டும் என பிரியங்கா விரும்புவதாக தாமரை கூறியுள்ளது இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…