இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இசை வாணி வெளியேற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
நமீதா தானாக வெளியேறிய நிலையில், முதலில் நாதியா சாங், இரண்டாவது அபிஷேக், மூன்றாவது சின்னப்பொண்ணு, நான்காவது ஸ்ருதி அடுத்ததாக மதுமிதா என ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று வைல்ட் கார்டு எண்ட்ரியாக அபிஷேக் வீட்டிற்குள் சென்றுள்ளதால் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…