நடிகை ஜனனி ஐயர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் மொடலாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஏற்கனவே “தெகிடி” எனும் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லை.இந்நிலையில் இவர்கள் இருவரும் அடுத்ததாக சந்தீப் சீயாம் இயக்கத்தில் “வேழம்” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் .அந்த படத்தில் இவருடன் ஐஸ்வர்யா மேனன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…