பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் அபிராமி வெளியேற்றப்பட்டார். மதுமிதா தானாக வெளியேறினார். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் நேற்று போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகள் போல வேடமிட்டு கலந்துகொண்டனர்.
அதே போல இன்றைய எபிசோடும் கலகலப்பாக இருக்கும் என வெளியான ப்ரோமோவில் தெரிகிறது. இதில் போட்டியாளர்கள் குழந்தைகளாக மாறி கதை கூறுகின்றனர். இதில் வனிதா மட்டும் கதை கூறாமல், டென்ஷனாக இருக்கு என ஒதுங்கி விடுகிறார். மாஸ்டர் சாண்டி, லொஸ்லியா அழகாக கதை கூறி செல்கின்றனர். பார்க்கலாம் இன்றைய சீசன் எப்படி இருக்கிறது என!
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…