பிரபல தனியார் தொலைக்காட்சியில் 100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 56 -வது நாளை தொட்டு உள்ளது.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, நடிகை கஸ்தூரியுடன் சேர்த்து 10 பிரபலங்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோவில் “என்ன உரசினாலே அப்படி தீப்பிடிக்குற அளவுக்கு என்ன உணர்ச்சி பழமா மாறிட்டிங்க நியாயம் பேசக்கூடிய தர்சன் நாற்காலியே தூக்குற அளவுக்கு வந்துட்டாரு என கமலஹாசன் கூற பிறகு முகினிடம் என்ன அந்த கற்பூர தன்மை ஏங்கியிருந்து வந்தது” என கேட்டார்.
உடனே கஸ்தூரி வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில சார் என அனிதாவை பார்த்து சொல்ல அனிதா உடனடியாக முறைத்து பார்த்து உள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…