Biggboss 4: எனக்கு முகவரியே கிடையாது, கஷ்டப்பட்டு சம்பாதித்தது தான் இந்த பெயர்!

Published by
Rebekal

எனக்கு முகவரியே கிடையாது, கஷ்டப்பட்டு சம்பாதித்தது தான் இந்த பெயர் என அனிதா சம்பத் கண்ணீர் மல்க பேச்சு.

பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கி நான்கு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று கொண்டுள்ளது. 16 பேர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பாதிக்கு பாதி நமக்கு அறிமுகமான விஜய் டிவி பிரபலங்கள் தான் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்வது தான் முதல் நண்பர் பகிர்வாக பிக் பாஸ் வீட்டில் வழக்கமாக நடைபெறுவது.

அது போல இன்று அனிதா சம்பத் இது குறித்து பேசுகையில், தனக்கு முகவரி கிடையாது எனவும், ஏற்கனவே இரு தினங்களாக அவருக்குள்ள பிரச்சினையை கூறி, யாரும் என்னை மற்றவர்களுடன் கம்பர் செய்யாதீர்கள் சகித்து செல்லக் கூடிய தன்மை எனக்கு கிடையாது எனவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த தனது பெயரை கெடுத்துவிட கூடாது என தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார். கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

4 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

5 hours ago