என் தந்தையுடன் சேர்ந்து தாயும் குடிப்பார்கள், குழந்தை எதற்கு உங்களுக்கு என பாலா கண்ணீர் மல்க வாழ்க்கை நிகழ்வை கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை போட்டியாளர்கள் ஆரம்பத்தில் பகிர்ந்து கொள்வதுதான் சில நாட்களுக்கு ஓடும். இந்நிலையில் கடந்த சீசனில் எப்படி முகன் தனது தந்தையின் நிலை குறித்து கூறி அழுதாரோ அதுபோல தற்போது பாலா தனது தந்தையும் தாயும் சேர்ந்து குடிப்பார்கள், தலை வலிப்பதாக உணர்ந்து எழுந்து பார்த்தால் தன்னை அப்பா அடித்து இருப்பார் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…