என் தந்தையுடன் சேர்ந்து தாயும் குடிப்பார்கள், குழந்தை எதற்கு உங்களுக்கு என பாலா கண்ணீர் மல்க வாழ்க்கை நிகழ்வை கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை போட்டியாளர்கள் ஆரம்பத்தில் பகிர்ந்து கொள்வதுதான் சில நாட்களுக்கு ஓடும். இந்நிலையில் கடந்த சீசனில் எப்படி முகன் தனது தந்தையின் நிலை குறித்து கூறி அழுதாரோ அதுபோல தற்போது பாலா தனது தந்தையும் தாயும் சேர்ந்து குடிப்பார்கள், தலை வலிப்பதாக உணர்ந்து எழுந்து பார்த்தால் தன்னை அப்பா அடித்து இருப்பார் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…