பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாத 4 பேர் யாரெல்லாம் என சம்யுக்தா கூறியுள்ளார்.
கடந்த 5 நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தில் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என நான்கு பேரை தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் கூறியபோது, சம்யுக்தா வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என அஜித், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், சுரேஷ் ஆகிய நால்வரை குறிப்பிட்டு உள்ளார். இதனால் சுரேஷ் அந்த இடத்திலிருந்து கோபத்தில் வெளியேறி உள்ளார். இதோ அந்த வீடியோ,
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…