நடிகர் சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்றுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 93-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. பிக்பாஸ் வீட்டில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்று, ஒரு போட்டின்னு வந்தா வெற்றி, தோல்வி என இரண்டும் இருக்கும். இதில் ரூ.3 லட்சம் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போகலாம் என்று நினைக்கலாம், ஆனால் அது உங்களை பொறுத்தது. எல்லாரும் வெற்றி பெற முடியாது. யாரவது ஒருவர் தான் வெற்றி பெற முடியும். முடிவெடுப்பது மிகவும் முக்கியம் today is benifit, tomorrow’s achievement என கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…