பிரதமர் மோடிக்கு மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் “பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன்” என்ற அமைப்பின் சார்பாக குளோபல் கோல் கீப்பர் விருது வழங்க பட்டது.
தூய்மை இந்திய எனும் சுகாதார திட்டத்தை வெற்றிகரமாக செய்ததற்காக பில் கேட்ஸ் அவருக்கு குளோபல் கோல் கீப்பர் எனும் விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் பேசிய மோடி , இந்த விருது எனக்கானது அல்ல.தூய்மையை கட்டிப்பிடித்து வரும் கோடான கோடி மக்கள் மக்களுடையது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் , இந்த விருதை 130 கோடி மக்களுக்காக சமர்ப்பிக்கிறேன் என்று அவர் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் ஆண்டான இந்த வருடத்தில் இந்த விருதை வாங்குவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் 11 கோடி கழிப்பறைகள் கட்டபட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…