ஐந்தே நிமிடத்தில் வீட்டிலேயே முட்டையை வைத்து அட்டகாசமான சுவையில் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் தேவையான அளவு நெய் ஊற்றி இலவங்கம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் வெங்காயம் மிளகாய் சேர்க்கவும். அவை நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பின் உப்பு சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.இவை வதங்கும் நேரத்தில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி அவித்த முட்டையை லேசாக அங்கங்கு கேஜிரி அதனுடன் சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
அதன் பின் தக்காளி நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரிசி சேர்த்து கிளறி வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். குக்கரில் வைத்தால் 3 விசில் வைக்கவும். அதன் பின் இறக்கினால் அட்டகாசமான முட்டை பிரியாணி தயார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…