கருந்துளை என்ற பெயர் 1916களில் குறிப்பிடப்படவில்லை. அந்த பெயர் 1967-ம் ஆண்டுதான் குறிப்பிடப்பட்டது. இந்த பெயரை அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் தான் `கருந்துளை’ என்ற பெயரை உருவாக்குகிறார்.
இந்த கருந்துளை முதன்முதலாக 1971-ம் ஆண்டு கண்டறியப்படுகிறது. பொதுவாகக் இந்த கருந்துளைகள் கருந்துளையின் அளவைப் பொறுத்து அதை மூன்றாகப் பிரிக்கின்றனர் –
இவற்றுள் ஸ்டெல்லர் கருந்துளைகள் என்பது அளவில் சிறியதாகவும் மிகுந்த அடர்த்தி உடையதாகவும் காணப்படும். நம் சூரியனைவிட ஐந்து மடங்குக்கு மேல் பெரிதாக உள்ள நட்சத்திரங்கள் தன் அந்திமகாலத்தில் ‘நட்சத்திர கருந்துளையாக’மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சூரியனைவிட மூன்று மடங்கு பெரிய அளவில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட கருந்துளையாக மாறும்போது ஒரு நகரத்தின் அளவே இருக்கும். இந்தக் கருந்துளைகளின் அடர்த்தியும் மிகவும் அதிகமாக இருக்கும்.
எனவே, இவற்றின் ஈர்ப்பு விசை நாம் கணிக்க முடியாத அளவாக இருக்கும். இதனால், அது தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஈர்த்து அளவில் பெரிதாகிக்கொண்டே செல்லும். நமது பால்வெளி மண்டலத்தில் மட்டும் சில நூறு மில்லியன் ஸ்டெல்லர் கருந்துளைகள் இருக்கும் எனக் கணித்துள்ளனர் அறிவியலாளர்கள். இதற்க்கு காரணம் கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசையே காரணம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
F=GMm/rxr என்ற சமன்பாட்டின் படி, நிறை தான் இந்த ஈர்ப்பு விசைக்கு காரணம் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருந்துளை அனைத்து விண் பொருளையும் ஈர்க்கும் அளவுக்கு அதிக நிறையில் அந்த கருந்துளைகள் காணப்படுகின்றன. இந்த கருந்துளை இன்னமும் பல அதிசயங்களையும், ஆச்சரியமான தகவல்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…