#BigNews:காபூலில் உள்ள பெண்கள் பள்ளி அருகே குண்டுவெடிப்பு; 30 பேர் கொல்லப்பட்டனர்

Published by
Dinasuvadu desk

மேற்கு காபூலின் ஷியைட் மாவட்டத்தில் ஒரு பள்ளி அருகே சனிக்கிழமை வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் பெண் மாணவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் நடந்த பள்ளி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கூட்டு உயர்நிலைப் பள்ளியாகும், அவர்கள் மூன்று ஷிப்டுகளில் இங்கு படிக்கின்றனர்.கார் வெடிகுண்டு வெடிப்புடன் இந்த தாக்குதல் தொடங்கியது, அதைத் தொடர்ந்து இரண்டு ராக்கெட் தாக்குதல்கள் நடந்தன.மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

புத்தகங்கள் மற்றும் பள்ளி பைகள் இரத்தக் கறை படிந்த சாலையில் சிதறிக்கிடந்ததை டோலோ நியூஸ் என்ற அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் காட்டியுள்ளது.

இது குறித்து,உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், தாரிக் அரியன் கூறுகையில் குறைந்தது 25 பேர் இறந்திருக்கக்கூடும் பலர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.இதுவரை 46 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் 30 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் இந்த தாக்குதலை  மறுத்ததோடு இந்த சம்பவத்தை கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

3 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

3 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

4 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

4 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

5 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

6 hours ago