தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் தற்பொழுது வலிமை படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் கொடுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கொடுள்ளார் மேலும் அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பது புரளி என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேலும் தற்பொழுது அந்த தொடர்பு என்னை வைத்து பார்த்த போலீசார் கூறுகையில் அந்த மர்ம நபர் விபுரத்தில் இருந்து மிரட்டல் கொடுத்ததாகவும் அந்த நபர் அடிக்கடி பலபிரபலங்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாகவும், கூறியுள்ளனர்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…