கொரோனா வைரஸால் மூலையில் பாதிப்பு? ஆய்வுகளின் முடிவுகளில் கண்டுபிடிப்பு!

Published by
Surya

கொரோனா தொற்று உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த நோய் மூலையில் பாதிப்பை ஏற்படுவதாக கண்டறிந்தனர். மேலும், கொரோனா தீவிரமடைந்தால், பக்கவாதம், மூலையில் வீக்கம், போன்ற அறிகுறிகள் தென்படும் என நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நரம்பியல் சிக்கல்கள் குறித்தும், அவற்றின் பின்னால் உள்ள வழிமுறைகளைக் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆய்வுகள் தேவை என தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸை முழுமையாகப் புரிந்துகொள்ள, இந்த தகவலை தொடர்ந்து சேகரிப்பது மிகவும் முக்கியமானது என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் சாரா பெட் கூறினார்.

இங்கிலாந்தில் கொரோனா அதிகம் பரவதொடங்கிய நேரம் அதாவது, ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கொரோனா உறுதியான நோயாளிகள் சிலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது 125 நோயாளிகளில், 77 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அவற்றுள் பெரும்பாலானவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளே ஆவார்கள்.

அதில் பெரும்பாலானவை, மூளையில் இரத்த உறைவு காரணமாக ஏற்பட்டவையே ஆகும். இது இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என அழைக்கப்படுகிறது. குறிப்பாக, 39 நோயாளிகளுக்கு கொரோனா, மூலையில் பாதிப்பை ஏற்படுத்துவதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களில் ஒன்பது பேருக்கு என்செபலோபதி எனப்படும் குறிப்பிடப்படாத மூளை செயலிழப்பு இருந்தது. மேலும் ஏழு பேருக்கு மூளையின் வீக்கம் அல்லது என்செபாலிடிஸ் இருந்தது.

இதன் காரணமாகவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் பலருக்கு மூளை நோய் ஏற்படுவதை கண்டுபிடித்தனர்.

Published by
Surya

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

50 minutes ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

2 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago