பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இன்று மதியம் உணவு இடைவெளி நேரத்தில் உறுதியான தகவல்கள் வெளியிடப்பட்டன.
65 வயதான போல்சனாரோ இதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்ததில்லை என குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மக்கள் கூடும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார், முகமூடிகளை சரிவர அணிந்ததில்லை என பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டு வந்தன. தற்போது அதனால் தான் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என ஒருசாரார் கூறிவருகின்றனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் 2ஆம் இடத்தில் உள்ளது. இதுவரை 1.6 மில்லியன் மக்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…