அமேசான் காடுகளில் தீ வைப்பதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரேசில் அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மூலிகை காடுகளில் ஒன்றான அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் பிரேசில் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த வருடம் ஏற்பட்ட தீ விபத்தால் பல்லாயிரக்கணக்கான சிறு மற்றும் பெரிய உயிரினங்கள் உயிரிழந்ததை அடுத்து அதற்கான நடவடிக்கையாக கடந்த வருடமே பிரேசில் அரசாங்கம் இனி அமேசான் காடுகளில் தீ வைப்பதற்கு தடை என அறிவித்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தை கருத்தித்தில் கொண்டு அதே போல அமேசான் காடுகளில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் உலகின் மிக பெரிய காடுகளில் ஒன்றான அமேசான் காட்டிற்கு பாதுகாப்பான இடம் இல்லை என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்ததால் இந்த நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…