வீடியோ கான்பிரன்சிங்கில் சட்டை போட மறந்த நீதிபதி

Published by
Venu

கொரோனா வைரஸ் சீனாவில் தான்  முதலில் பரவியது.இதன்தொடர்ச்சியாக உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அலுவலக பணிகள் வீட்டிலிருந்தபடியே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரேசிலில்  நீதிபதி ஒருவர் வீடியோ கான்பிரன்சிங்கில் சட்டை இல்லாமல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது பிரேசிலில் நீதிபதிகள் Zoom செயலி மூலமாக வழக்கு தொடர்பாக ஆலோசித்து வந்தனர்.அந்த சமயத்தில் Zoom செயலி  மூலம் வீடியோ கான்பிரன்சிங்  நீதிபதி  அண்டோனியோ மேல் சட்டை இல்லாமல் காட்சியளித்தார்.இதனால் மீதமிருந்த 4 நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதன் பின் சட்டை இல்லாததை உணர்ந்த அவர் வழக்கமான தனது உடையுடன் வந்தார்.
Zoom App மூலமாக தகவல் திருப்படுவதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதனை படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago