இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனில் நேற்று குண்டு மழைகளை பொழிந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய நிலையில்,உக்ரைன் ராணுவ வீரர்கள்,பொதுமக்கள் என 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில்,ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில்,இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
அதே சமயம்,கீவ் நகரின் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் பாக சிதறல்களில் சிலவற்றை அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே,உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் சுரங்க அறைகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…