உலகம் முழுவதும் 30,04,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, சீனாவாக இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் சீனாவை விட தற்போது ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவிலும் அதிகமாக உள்ளது.
உலகம் முழுவதும் 30,04,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207,118 ஆக உள்ளது. இதில் ஆறுதல் தரும் செய்தியாக 882,772 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தனது முகத்தை அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் காட்டி வருகிறது. அமெரிக்காவில் 987,322 பேரும், ஸ்பெயினில் 226,629 பேரும் , இத்தாலியில் 197,675 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…