உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். நாங்கள் தற்போது உலகில் எங்கிருந்தும் எங்கள் தளங்களில் விளம்பரங்களை வெளிப்படுத்துவதற்கோ அல்லது பணமாக்குவதற்கோ ரஷ்ய ஊடகத்துக்கு தடை விதிக்கிறோம் என்று ஃபேஸ்புக் பாதுகாப்புக் கொள்கைத் தலைவர் நதானியேல் க்ளீச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள நிலைமையை ஃபேஸ்புக் நிறுவனம். உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மக்களை பாதுகாக்க அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். உக்ரைன் மீது நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு சிறப்பு செயல்பாட்டு மையத்தை நிறுவி உள்ளோம், அதற்கான நிபுணர்களையும் பணி அமர்த்தியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் உக்ரைனில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…