சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலங்கங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.65 கோடி பறிமுதல் செய்ததாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிலிருந்து நடிகர் விஜயின் வீடு, AGS நிறுவனத்துக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிகில் படத்துக்கு பைனான்ஸ் உதவி கொடுத்ததாக கூறும், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரிடம் தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமான வரு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில். சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னையில் இருக்கும் வீட்டில் ரூ.50 கோடியும், மதுரையில் இருக்கும் வீட்டில் ரூ.15 கோடியும் பறிமுதல் செய்ததாக தகவல் கூறப்படுகிறது. பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர். அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் சென்னை தி. நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…