சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலங்கங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.65 கோடி பறிமுதல் செய்ததாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிலிருந்து நடிகர் விஜயின் வீடு, AGS நிறுவனத்துக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிகில் படத்துக்கு பைனான்ஸ் உதவி கொடுத்ததாக கூறும், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரிடம் தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமான வரு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில். சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னையில் இருக்கும் வீட்டில் ரூ.50 கோடியும், மதுரையில் இருக்கும் வீட்டில் ரூ.15 கோடியும் பறிமுதல் செய்ததாக தகவல் கூறப்படுகிறது. பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர். அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் சென்னை தி. நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…