நார்வே, ஆஸ்திரேலியா, ஈராக் நாடுகளில் உள்ள தங்கள் தோத்திரகங்களை மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவு என தகவல்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவைகள் பற்றி ஆலோசிக்க நாடாளுமன்றத்தில் நாளை, நாளை மறுநாள் விவாதம் நடத்த சபாநாயகர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நார்வே, ஆஸ்திரேலியா, ஈராக் நாடுகளில் ஏப்ரல் 30 முதல் தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஈராக்கின் பாக்தாத் ஆகிய நகரங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி சிக்கன நடவடிக்கையாக மூன்று நாடுகளின் தூதரகங்களை மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…