தைவான் நாட்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. தைவான் நாட்டில் நன்ஃபங்காவ் என்ற இடத்தில் கடலின் குறுகிய பகுதியில் கடலையும் இரண்டு நிலா பரப்பையும் இணைக்கும் பாலம் ஒன்று கடலில் உள்ளே இடித்து விழுந்துள்ளது.தற்போது இது குறித்த சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இதில் பாலத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த டாங்கர் லாரி தண்ணீரில் மீழ்கியது.மேலும் பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்த 3 மீன் பிடி படகுகள் இடிபாட்டினுள் சிக்கி கொண்டது.இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.மேலும் 6 பேரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணையும் நடத்த பட்டு வருகிறது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…