வரலாற்றில் இன்று (01-01-2020) ! நாம் பின்பற்றும் கிரிகோரியன் நாள்காட்டியின் சிறப்புகள்…

Published by
மணிகண்டன்
  • ரோம பேரரசர் ஜூலியர் சீசர் உருவாக்கிய ஜூலியன் நாள்காட்டியை தழுவி இந்த கிரிகோரியன் நாள்காட்டி உருவாக்கப்பட்டது.
  • கி.மு 45காலகட்டத்தில் இத்தாலிய திருத்தந்தை பதிமூன்றாம் கிரிகோரியன் இந்த நாள்காட்டியை வெளியிட்டதால் கிரிகோரியன் நாள்காட்டி என பெயர் வந்தது.

தற்போது உலகம் முழுவதும் பொது நாள்காட்டியாக கருதப்படுவது நாம் பயன்படுத்தும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை கொண்ட கிரிகோரியன் காலண்டர்தான். இந்த நாள்காட்டியானது ரோம பேரரசு ஜூலியர் சீசர் உருவாக்கிய ஜூலியன் காலண்டரை தழுவி இந்த நாள்காட்டி உருவாக்கப்பட்டது.

கி.மு 45 ஆண்டு காலட்டத்தில் இத்தாலியர் உருவாக்கிய இந்த காலண்டரை அப்போதைய திருத்தந்தை 13ஆம் கிரிகோரியன் அவர்கள் வெளியிட்டதால், இந்த நாள்காட்டிக்கு கிரிகோரியன் நாள் காட்டி என பெயர் வந்து. இந்த நாள்காட்டியில் முதலில் 10 மாதங்கள் மட்டுமே கணக்கிடபட்டிருந்தன.

அதன் பிறகு தான் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள் கணக்கிடப்பட்டன.  இந்த நாள்காட்டியை 1582ஆம் ஆண்டு முதல் இத்தாலி நாடு பின்பற்றி வருகிறது. அதன் பிறகு 1752 ஆம் ஆண்டு காலகட்டத்தில்  அமெரிக்காவும், இங்கிலாந்தும் இந்த நாள்காட்டியை பின்பற்றினார்கள். இங்கிலாந்து, இந்தியாவில் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது இந்த கிரிகோரிய நாள்காட்டியும் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டன.

கடைசியாக 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தான் கிரேக்கம் இந்த கிரிகோரிய நாள்காட்டியை பழக்கத்தில் கொண்டுவந்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

24 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago