கேமரூன், நைஜீரியா, சாட், மாலி, நைகர் ஆகிய ஆப்ரிரிக்க நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான போகோஹரம் மேற்கண்ட நாடுகளை ஒன்றினைத்து ஆட்சி செய்ய அவ்வப்போது தாக்குதல்களைநடத்தி வருகிறது.
இந்நிலையில், அண்மையில் கேமரூன் நாட்டின் அம்ஜிடி நகரில் பொதுமக்கள் வழிபாட்டு தளத்தில் வழிபாடு முடிந்து வீடு திரும்புகையில் இரண்டு தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் அந்த இரண்டு தீவிரவாதிகள் உட்பட பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர கேமரூன் நாட்டின் சிஹஹி பகுதியில் 2 ராணுவ வீரர்களும் போகோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…