வெள்ளை முடி வராமல் தடுக்க இத பயன்படுத்தலாமா.?

Published by
Sulai

வெள்ளை முடி வராமல் தடுக்க சிறந்த வழிமுறைகள் :

வெள்ளை முடி என்பது பொதுவாக வயது முதுமை காரணமாக வயதானவர்களுக்கு மட்டுமே  தோன்றுகிறது.ஆனால் சமீபகாலமாக இளம் வயதினருக்கும் வெள்ளை முடி வருவது இயல்பாகிவிட்டது.

இந்நிலையில் பொதுவாக வெள்ளை முடி உடலில் உள்ள சத்து குறைவினால் மட்டுமே தோன்றுகிறது.எனவே வெள்ளை முடி வராமல் தடுக்க முந்திரி ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.அதை பற்றி பின் வருமாறு காண்போம்.

முந்திரி :

  • முந்திரி பொதுவாக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது. முந்திரியை உள்ள இரண்டு ஆண்டி ஆக்கிஸிடண்டுகள் கண் பார்வை கூர்மை பெற உதவுகிறது.மேலும் முந்திரியில் வைட்டமின் பி சத்து உள்ளது.
  • இந்த வைட்டமின் பி சத்து சோரோடோப்பின் என்ற ஒரு ஹார்மோனை தூண்டுவதால் எப்போதும் உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்க செய்கிறது.முந்திரி பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் கூடுவதோடு சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

முந்திரி சாப்பிடுவதன் நன்மைகள் :

  • தினசரி நான்கு முந்திரியை சாப்பிடுவதால் அதில் உள்ள காப்பர் மற்றும் இரும்பு சத்து உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை சீரான அளவில் உற்பத்தி செய்கிறது.
  • மேலும் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் ,எலும்புகள் ,நரம்புகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதுகாத்து இவற்றின் செயல்திறனை அதிகரிக்கிறது.
  • முந்திரியில் உள்ள ப்ரோன்தோசடியான் என்கிற மூலப்பொருள் புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றல் உடையது.
  • இதில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.
Published by
Sulai

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago