கெல்லி பிரேசர் குடும்பத்தினர் வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை.
கனடாவின் நுனாவுட் பிறந்தவர் கெல்லி பிரேசர். இவர் பாப் பாடகராகவும் , பாடலாசிரியராகவும் வலம் வந்தார். கெல்லி பிரேசர் கடந்த சில ஆண்டுகளாக மனிடோபா நகரில் வசித்து வந்தார்.
கெல்லி கடந்த 2004-ம் ஆண்டு இசுமா என்ற ஆல்பம் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் வெளியிட்ட அனைத்து பாடல்களும் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்நிலையில் கெல்லி கடந்த 24-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கெல்லி நண்பரும் , தயாரிப்பாளருமான தோர் சிமோன்சன் கூறுகையில் , கெல்லி பிரேசர் இறந்து விட்டார் என கூறினார்.கெல்லி பிரேசர் இறந்தது தொடர்பான அவரது குடும்பத்தினர் எந்தவித தகவல்களை வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை.
கெல்லி பிரேசர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…