குரு பார்த்தால் கோடி நன்மை கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குரு பார்த்தால் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் அவை அனைத்தும் விலகி சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.குரு பகவான் ஆண்டிற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
இந்நிலையில் விகாரி வருட பஞ்சத்தின் அடிப்படையில் குறு பகவான் ஐப்பசி மாதம் (28.10.19) தேதி பின்னிரவு குரு தேவர் பிரமதை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 3.14 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்நிலையில் 2019 முதல் 2020 ஆண்டு வரை வரும் குரு பெயர்ச்சியில் தொழில் ரீதியாக உச்சம் பெரும் ராசிகள் மேஷம் ,மிதுனம் ,கடகம் ,சிம்மம் ,கன்னி ,விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…