Chennai High Court [Image source : Wikipedia]
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயவர்தன், வைகைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். 2021-ல் அடையாறில் அதிமுக நடத்திய போராட்டத்தின்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக வழக்கு தொடுக்கப்பட்டது.
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயவர்தன், வைகைச்செல்வன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில், அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், முன்னாள் எம்பி ஜெயவர்தன் வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…