ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. இனி வாட்ஸ் அப் மூலம் PNR ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ளலாம்!

Published by
Surya

ரயில் பயணிகள், தங்களின் PNR ஸ்டேட்டஸை இனி தங்களின் வாட்ஸ் அப்-ல் காணலாம். இந்த வசதியை ரெயிலோஃபி (Railofy) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள், தங்களின் தொலைதூர பயணத்திற்காக ரயில்வேஸை நம்பி வருகின்றனர். குறிப்பாக, டிக்கெட் புக் செய்தோர் தங்களின் PNR ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றது. இந்த PNR ஸ்டேட்டஸ் மூலம் நமது ரயில் பயணத் தகவல்களை தெரிந்துகொள்ளலாம். இருக்கைகள் கன்பார்மாகிவிட்டதா? இல்லை RAC-ஆ என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.

இந்தநிலையில், ரெயிலோஃபி (Railofy) நிறுவனம், தங்களின் PNR ஸ்டேட்டஸை வாட்ஸ் அப் எண்ணிற்கே நேரடியாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நமது பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலை மற்றும் ரயில் தாமத தகவல்கள், லைவ் ஸ்டேஷன் நோட்டிபிகேஷன் போன்ற பிற ரயில் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது. அதன்படி பயணிகள், தங்களின் PNR எண்ணை +919881193322 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் போதும். உங்கள் பயணசீட்டின் PNR எண் நிலையை நொடியில் வந்துவிடும்.

மேலும் இதில் பயணிகள் ரயில் நிலையத்தை அடையும்போது நமது நிலையம் வந்துவிட்டது எனவும், ​​அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

29 minutes ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

1 hour ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 hours ago