சீனாவில் வ்ஹுஹான் மாகாணத்தில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை பிறப்பித்தது .அதில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை முழுமையாக தடை செய்தது .சீனாவில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடமான டிஸ்னியை மூடியது .
தற்பொழுது 3 மாதங்களுக்கு பிறகு வரும் 11 ம் தேதி டிஸ்னி திறக்கப்படுகிறது .இதற்கு இணையதளத்தில் அதற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அணைத்து டிக்கெட்களும் விற்றுவிட்டது .உலக முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை காட்டிவரும் நிலையில் சீனா தனது இயல்பான நிலைமைக்கு வந்துவிட்டதே இது காட்டுகிறது .
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…