உலகிலேயே மிக சிறிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ள சீன நிறுவனம் …!

Published by
லீனா

உலகிலேயே மிக சிறிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ள சீன நிறுவனம்.

சீனாவை சேர்ந்த மிக பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம் தான், WULING HONG GUANG. இந்த நிறுவனம் சமீபத்தில், டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில், நானோ மினி இவி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

இந்த கார் டாடாவின் நானோ எலக்ட்ரிக் காரை விட மிக சிறியதாக தோற்றமளிக்க கூடியது. இது, 2 இருக்கைகளுடன், உயரம் 2,497 மில்லி மீட்டராகவும், அகலம் 1,526 மில்லி மீட்டராகவும் உள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் ‘நானோ இவி’ என பெயரிட்டுள்ளனர். இந்த கார் குறித்து அந்நிறுவனம் கூறுகையில், இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

 இந்த காரின் விலை, இந்திய மதிப்பில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது உலகிலேயே சிறிய எலக்ட்ரிக் கார் என்ற பெயரை மட்டுமல்லாமல், மிக மலிவான எலக்ட்ரிக் கார் என்ற பெயரையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

26 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

44 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

8 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago