சீன கொரோனா வைரஸ் தடுப்பூசி! பிரேசிலில் இறுதி சோதனை தொடக்கம்!

சீன கொரோனா வைரஸ் தடுப்பூசி, இறுதி சோதனைகளைத் பிரேசிலில் தொடங்குகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பதில் சீன விஞ்ஞானிகள் முன்னணியில் உள்ளனர். முதலில் தொற்றுநோய் பரவிய சீனாவில், அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு இந்த வைரஸிற்கான தடுப்பூசிகளை தயாரிக்க அதிக மாதிரிகள் கிடைத்தன.
இதனையடுத்து, சீன மருந்து நிறுவனமான சினோவாக் பயோடெக் வளைகுடா நாடுகள் உட்பட, உலகின் பல நாடுகளில் வெற்றிகரமான தடுப்பூசி பரிசோதனைகளை நடத்தியுள்ளது. சீன மருந்து நிறுவனம் மருந்து கண்டுபிடிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை தற்போது பிரேசிலில் தொடங்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!
June 20, 2025
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025