28 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தவறுக்காக 1 கோடியே 12லட்சம் இழப்பீடு வழங்கிய சீன மருத்துவமனை!

Published by
Rebekal

சீனாவின் ஹூவாய் எனும் மருத்துவமனையில் 28 ஆண்டுகளுக்கு முன்பதாக வேறொரு பெற்றோருக்கு தவறுதலாக குழந்தை ஒன்று மாற்றி கொடுக்கப்பட்டதை அடுத்து, அந்த மருத்துவமனை 1 மில்லியன் யுவான் இழப்பீடாக வழங்கியுள்ளது.

சீனாவின் ஹீவாய் எனும் மருத்துவமனையில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பதாக பிறந்தவர் தான் யாவ் எனும் நபர். இவர் ஜியாங்சி எனும் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாயார் அவருக்கு ஒரு கலீரலை தானம் செய்ய முன்வந்துள்ளார், ஆனால் பெற்றோர்கள் இருவரது இரத்தவகையும் யாவுக்கு பொருந்துதல் பரிசோதனை செய்து பார்த்த பொழுது யாவின் பெற்றோர்கள் இவர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.

இதனால் கைஃபெங் இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் யாவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து விசாரணை செய்ததில் குவோ வீ என்பவர் தான் யாவ் பெற்றோரின் மகன் எனவும், யாவ் பெற்றோரிடம் இவர் வளர்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் யாவுக்கு 80,000 யுவானும், யாவின் பெற்றோருக்கு 20,000 யுவானும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago