சீன அரசாங்கத்தை விமர்சனம் செய்ததற்காக சீனாவின் சட்ட பேராசிரியர் ஆகிய ஜி ஜங்ரூன்அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவுவதற்கு சீனாவின் உகைன் நகரில் முதல் முதலில் உருவாகியது தான் காரண. இந்நிலையில், சீனாவின் கொரானா வைரஸ் பரவியதற்கு சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம் என சீனாவின் சட்ட பேராசிரியர் ஜி ஜங்ரூன்அவர்கள் விமர்சனம் செய்து கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதி வந்துள்ளார்.
மேலும் சீனா நாட்டின் அதிபர் துணை நிர்வாக கட்டமைப்பை குறைத்து வருவதாகவும் அவர் பல்வேறு கேள்விகள் எழுப்பி கட்டுரை எழுதியுள்ளார். இதன் காரணமாக சீன தலைநகர் பீஜிங் நகரில் வசித்து வந்த அவர் தற்போது வீட்டில் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பேராசிரியர் ஜி ஜங்ரூன் அவர்களின் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…