சீனாவில் உள்ள மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மகப்பேறின்போது கருவில் இருந்த பெண்சிசுவை கலைக்கப்பட்டது போன்ற காரணத்தால், பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்தது.
இதனால் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லச்சத்துக்கும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் பாகிஸ்தானில் உள்ள இளம்பெண்களை விலைக்கு வாங்கி சீனர்கள் திருமணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்களை விலைக்கு வாங்கி, அல்லது கடத்தி சீனர்களிடம் ஒரு தனிப்பட்ட கும்பல் விற்று வருகிறது. இந்த மாதிரி ஒரு செயலை இருநாடுகளின் அமைப்புகள் நடத்திய விசாரணையின் போது இது தெரிய வந்துள்ளது.
ஆனால், சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என்பதால், திருமணத்திற்காக பெண்கள் விற்கப்படும் விஷயத்தை விசாரிப்பதற்கு, பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இதனால் பெண்கள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, 31 சீனர்களை, பாகிஸ்தான் நீதிமன்றம், கடந்த அக்டோபரில் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…