ஜூனியர் செல்வராகவனுடன் சித்தப்பா தனுஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Published by
பால முருகன்

செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.

இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து கடந்த 2002 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர்.

அதன்பின், செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு  லீலாவதி என்ற மகளும், ஓம்கர், ரிஷிகேஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார். சித்தப்பா தனுஷை பார்த்த ரிஷிகேஷ் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

18 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

9 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

12 hours ago