ஜூனியர் செல்வராகவனுடன் சித்தப்பா தனுஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Published by
பால முருகன்

செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.

இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து கடந்த 2002 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர்.

அதன்பின், செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு  லீலாவதி என்ற மகளும், ஓம்கர், ரிஷிகேஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார். சித்தப்பா தனுஷை பார்த்த ரிஷிகேஷ் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

6 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago