உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தேங்காய் பூ…!

Published by
லீனா

தேங்காய் பூவில் உள்ள மருத்துவ குணங்கள்.

நம்மில் சிறியவர்கள் முதல் முதியோர்கள் தேங்காய், இளநீர் போன்றவற்றை அறிந்திருக்கலாம். ஆனால் தேங்காய்ப்பூ என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. தேங்காய்ப்பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட இந்த தேங்காய்ப்பூ அதிகமாக சத்துக்கள் உள்ளது.

தேங்காய்ப்பூ இளநீரில் இருக்கும் சதைப் பற்றை போல ருசியுடன் இருக்கும். இந்த தேங்காய் பூவில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இன்று பலரும் நோய்த் தொற்றுகளுக்கு பாதிக்கப்பட்ட மிக முக்கியமான காரணம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு தான். இந்த தேங்காய் பூவை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சந்திப்பது உண்டு. இந்த பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால், நமது குடல் வலிமை பெறுவதோடு, செரிமானக் கோளாறு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

தேங்காய்ப்பூ நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தி, இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. மேலும் இதயத்தில் தேங்ககூடிய கொழுப்பை கரையச் செய்து, மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இது இரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் பூவே சாப்பிட்டு வந்தால் இது தைராய்டு சுரப்பி ஒழுங்குபடுத்துவது ஒரு தைராய்டு பாதிப்பையும் குணப்படுத்துகிறது உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் தேங்காய் பால் சாப்பிடலாம். ஏனென்றால், தேங்காய் பூவில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. எனவே இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வேகமாக கரைய செய்து உடல் எடையும் குறைகிறது.

Published by
லீனா

Recent Posts

WTC Final : முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா! பரிசுத்தொகை எம்புட்டு தெரியுமா?

லண்டன் :  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship…

7 hours ago

“வேண்டான்னு சொன்னா கேளு”…வாள் கொடுத்த தொண்டர்..கடுப்பான கமல்ஹாசன்!

சென்னை : ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம்…

8 hours ago

WTC Final : ஆஸ்திரேலியாவை அலறவிட்ட தென்னாப்பிரிக்கா! கோப்பையை வென்று அசத்தல்!

லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…

8 hours ago

“சாரி தெரியாம நடந்திருச்சு”…இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்! காரணம் என்ன?

இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை…

9 hours ago

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து ஊத்தும்! ரெட் முதல் ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில்…

10 hours ago

“காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர்”..இபிஎஸ் சாடல்!

சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத்…

10 hours ago