கொரோனாவால் 93% நாடுகளில் மனநல மைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது – WHO கணக்கெடுப்பில் அறிக்கை!

Published by
Rebekal

கொரோனாவால் 93% நாடுகளில் மனநல சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக WHO கணக்கெடுப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கடும் நெருக்கடி உண்டாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சற்றே தெரியவர்கள் கூட தற்பொழுது ஆரோக்கியம் குறைந்து மீண்டும் அதே நிலைக்கு மாறி உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 150 நாடுகளில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மனநோய் கொண்டவர்களுக்கான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதில் கொரோனாவால் கடுமையாக மனநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 193 நாடுகளில் 93% நாடுகள் தற்போது மனநல சிகிச்சைக்கு வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும், படுக்கை வசதிகூட இல்லாமல் மனநோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago