பாகிஸ்தானில் உள்ள ரயில்வே மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பகுதியில் உள்ள ரயில்வேயில் மந்திரியாக பணிபுரிபவர் தான் ஷேக் ராஷித் அகமது இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு, அவர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
மேலும் நவாஸ் ஷெரீப் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷாகித் காகன் அப்பாசிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அவரது கட்சி செய்தி தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…