கொரோனா எதிரொலியால் .. சிறையில் இருந்து 16க்கும்மேற்பட்ட கைதிகள் ஓட்டம்..

Published by
murugan

கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவி  4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 827 பேர் இறந்துள்ளனர்.

 கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இத்தாலி மக்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஓன்று சிறைகளில் உள்ள கைதிகளை அவர்கள் உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இத்தாலி உள்ள சிறைகளில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் கைதிகளின் உறவினர்களும் சிறைகளுக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து கைதிகள் கலவரத்தில் ஏற்படுத்தி  தப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த 09-ம் தேதி இத்தாலி முழுவதும் உள்ள சிறைகளில் நடந்த கலவரத்தில் 12 கைதிகள் இறந்த நிலையில் 40 காவலர்கள் படுகாயமடைந்தனர். மேலும் 16-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

11 minutes ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

27 minutes ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

2 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago