சீனாவின் வடக்கு சீனாவின் ஜின்செங், வடக்கு சீனாவின் ஷாங்க்க்ஷி மாகாணம் ஆகிய இடங்களில் இருந்து தானியங்கி கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் முதன் முதலில் பரவியது சீன நாட்டில் தான். இதனை அடுத்து, சீனாவில் தொடர்ந்து இந்த வைரஸ் பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சீனாவின் வடக்கு சீனாவின் ஜின்செங், வடக்கு சீனாவின் ஷாங்க்க்ஷி மாகாணம் ஆகிய இடங்களில் இருந்து தானியங்கி கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் இருப்பதை சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கடந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து, தொற்றுள்ள பொருட்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…