அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகனான டொனால்ட் டிரம்ப் ஜுனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் மருத்துவர்களின் பரிந்துரையின் படி அனைத்து கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி 42 வயதான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தனது அறையில் தனிமைப்படுத்தி வருவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் உதவியாளரும் ,அதிபரின் தனிப்பட்ட வழிக்கறிஞருமான ரூடி கியூலியானியின் மகனான ஆண்ட்ரூ கியூலியானி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது . ஏற்கனவே டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப்,அவரது இளைய மகன் பாரன் டிரம்ப் மற்றும் மூத்த மகனின் காதலி கிம்பர்லி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…