கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் அந்த கிருமியுடன் போராடி அந்த கிருமியை கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவை, ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தியாவில் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்றும், இந்த மருந்த ஏற்றுமதி செய்ய தடை விதித்தும் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், தற்போது டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் வாஷிங்டன்னில் கூறிய அவர், அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏராளமான உயிரிழப்பு ஏற்படக்கூடும் எனவே இந்திய அரசு ஹைட்ரோசைக்லோரோகுவைன் மருந்துகளின் ஏற்றுமதி மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க தமது அரசு முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது என்றும், இதற்காக பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…