மெக்ஸிகோவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 639 அதிகரித்து 46,000 ஆக உயர்ந்துள்ளது.
மெக்ஸிகோவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 46,000 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் இயக்குநர் ஜோஸ் லூயிஸ் அலோமியா தெரிவித்தார்.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொரோனாதொற்றுகளின் எண்ணிக்கை 7,730 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 416,179 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாள் முன்னதாக, லத்தீன் அமெரிக்காவில் 5,752 பேருக்கு கொரோனா மற்றும் 485 பேர் உயிரிழந்தனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…