அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள “Gee’s clippers barber and beauty” சலூனில் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு முகாமை ஒருங்கிணைத்து நடத்துகிறது.
உலகம் முழுவதும் மீண்டும் கொரோன வைரஸ் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்,அங்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள “Gee’s clippers barber and beauty” சலூனில் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு முகாமை ஒருங்கிணைத்து நடத்துகிறது.
இதுகுறித்து அந்த சலூன் கடை நிர்வாகம் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பாக வளர்க்க உதவுகிறது. இது நோயின் இருந்து பாதுகாக்கிறது. தடூப்பூசி போட்டுக் கொள்வதால் நம்மை சுற்றி உள்ள அனைவரையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு மார்ச் 27 முதல் ஏப் 17 வரையில் பிரதி சனிக்கிழமை எங்களது சலூனில் தடுப்பு மருந்து முகாமை ஒருங்கிணைத்துள்ளோம்.’ என தெரிவித்துள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…