கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் புதியதாக 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .அதே நேரத்தில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சீனாவில் முற்றிலுமாக குறைந்து இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது .இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டவை, வடமேற்கு சீனாவில் ஒரு தன்னாட்சி பிரதேசமான சின்ஜியாங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 84,385 ஆக உள்ளது, இறப்பு எண்ணிக்கை 4,634 ஆகும். சீனாவில் மீட்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 79,003 ஆகும்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…