விரைவில் மக்களுக்கு பயனுள்ள கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே சென்றாலும். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதன் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது கொரோனா அலை இங்கிலாந்தில் எழுப்புவதாக அந்நாட்டின் முதல்வர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தன்னார்வலர்கள் கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு கொண்டுள்ளதாகவும் நிச்சயமாக இந்த தடுப்பூசி மூலம் மக்களுக்கு விரைவில் பலன் தரமுடியும் எனவும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
கடந்த 19 தடுப்பூசியின் நேர்மறையான கருத்துக்களை வைத்து தற்பொழுது உள்ள இந்த தடுப்பூசி உருவாக்க உள்ளதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி நிச்சயம் கொரோனாவில் இருந்து மக்களை தடுக்கக் கூடிய சக்தியை உருவாக்கும் என நம்புவதாகவும் விரைவில் இந்த கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர இது ஒரு காரணியாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…